Month: June 2017

பஞ்சாப் ‘ஜாலியன் வாலாபாக்’ கிணற்றில் கொள்ளை!

அமிர்தசரஸ்: பஞ்சாபில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் உள்ள கிணற்றில் போடப்பட்டுள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் சுதந்திர போராட்டத்தின்போது, ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது.…

முதியவர்களிடம் வசியம் செய்து கொள்ளையடித்த கில்லாடி பெண் கைது!

சென்னை, முதியவர்களிடம் பேசி வசியம் செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது செய்யப்பட்டார். சென்னையில் அடிக்கடி தனியா வசித்து வரும் முதியவர்களிடம் இருந்து நகைகள்…

அரசு மருத்துவமனையில் யோகா – இயற்கை மருத்துவம்! தமிழக அரசு

சென்னை: அரசு மருத்துவமனையில் விரைவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மக்கள்…

பெங்களூரில் உலகின் முதிய யோகா டீச்சர்களின் அசத்தல் யோகா!

பெங்களூரு, இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ.நா.சபை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக…

மருத்துவக் காப்பீடு முறைகேட்டில் 117 மருத்துவமனைகள்! தமிழக அரசு

சென்னை, முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டில் 117 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றும், அந்த மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கூறினார். தமிழக…

கத்தாரை ஒதுக்கியது ஏன் : அமெரிக்கா கேள்வி

வாஷிங்டன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கத்தாரை ஒதுக்கியதற்கான சரியான காரணத்தை கூற வேண்டும் என அரபு நாடுகளை கேட்டுள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கத்தார் நாட்டை தீவிரவாத காப்பாளர்…

டிரான்ஸ்போர்ட்டின் மறுமலர்ச்சி: அதிவேக ஹைப்பர்லூப் போக்குவரத்து!

உலகம் முழுவதும் போக்குவரத்தின் வேகத்தை அதிகரிக்க ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை குறித்து பரிசீலித்து வருகிறது. குழாய் வழியே அதிகவேமாக பயணிக்கும் இந்த ரெயில் போக்குவரத்து குறித்து, 2013ம்…

கேரளாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் : பிரணாயி விஜயன்

திருவனந்தபுரம் சமீபத்தில் கேரளாவுக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது என கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில்…

வரவுக் கணக்கை காட்டாத தொண்டு நிறுவனங்கள் மேல் நடவடிக்கை

டில்லி வரவு-செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத தொண்டு நிறுவனங்க்ள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து பண உதவி பெரும் தொண்டு நிறுவனங்கள்…

கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள விவசாய கடன் தள்ளுபடி! சித்தராமையா

பெங்களுரு, கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார். கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில்…