பஞ்சாப் ‘ஜாலியன் வாலாபாக்’ கிணற்றில் கொள்ளை!
அமிர்தசரஸ்: பஞ்சாபில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் உள்ள கிணற்றில் போடப்பட்டுள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் சுதந்திர போராட்டத்தின்போது, ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது.…