Month: May 2017

ஏழை நோயாளிகளின் நலன் கருதி, போராட்டத்தை கைவிடுங்கள்! டாக்டர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை, ஏழை நோயாளிகளின் நலன் கருதி உடனே போராட்டத்தை கைவிடுங்கள் என தமிழ்நாடு முழு வதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்க பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர்…

விமானத்தில் ரகளை செய்தால் 2 ஆண்டு தடை! மத்தியஅரசு

டில்லி, விமானத்தில் தகராறு மற்றும் ரகளையில் ஈடுபடும் விமான பயணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு…

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4பேரின் தூக்குதண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்!

டில்லி, நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்வர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம். டில்லியில்…

மீனவர்கள் பிரச்சினை: இலங்கை செல்லும் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை, இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திரமோடி அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 134 படகுகளையும் விடுவிக்க…

அரசு இணையதளத்தில் கருணாநிதியை விமர்சிப்பதா? முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை, அரசு இணையதளத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. முதன்மைச்…

டாஸ்மாக் எதிர்த்து போராட்டம் நடத்திய 21 பேர் விடுதலை! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, டாஸ்மாக் கடைகளை அமைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்டு. சென்னை திருமுல்லைவாயிலில் கடந்த ஏப்ரல் 29ந்தேதி டாஸ்மாக் கடைக்கு…

விவசாயம் செய்யும் நிலங்கள் வீட்டு மனையாக மாற்றக்கூடாது! தமிழக அரசு

சென்னை, விளைநிலைங்கள் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு காரணமாக, சென்னை ஐகோர்ட்டு வீட்டுமனை பதிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதுகுறித்து…

வக்கிரம் பிடித்த “பத்திரிகை டாட் காம்”!: மனுஷ்யபுத்திரன் கருத்து

நெட்டிசன்: பிரபல கவிஞரும், திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன், “பத்திரிகை டாட் காம் இணைய தளம் ‘ சுஜாதா விருது நிகழ்ச்சிக்கு பிரபஞ்சன் வராதது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று…

‘நீட் தேர்வு’ தமிழக உரிமை பறிக்கப்பட்டு உள்ளது! ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்

சென்னை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் மத்திய அரசின் சிபிஎஸ்சி நடத்தும் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு மூலமே நாடு முழுவதும்…