போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை திடீர் ரத்து!
சென்னை, போக்குவரத்து தொழிலாளர் நல சங்கங்களுடன் இன்று பிற்பகல் நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பஸ் ஸ்டிரைக் காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள்…
சென்னை, போக்குவரத்து தொழிலாளர் நல சங்கங்களுடன் இன்று பிற்பகல் நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பஸ் ஸ்டிரைக் காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள்…
டில்லி, இரட்டைஇலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் இருக்கும் டிடிவி தினகரனின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்…
கேள்வி: ரவுண்ட்ஸ்பாய் பதில்: ராமண்ணா ரவுண்ட்ஸ்பாய்: இந்தியாவிலேயே மிகச் சிறந்த அரசியல்வாதி யார்? ராமண்ணா: “சிறந்த” என்பதற்கு தாங்கள் என்ன அர்த்தம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால்…
சென்னை, ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்பட…
சென்னை, தமிழக திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1083 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார். தமிழகத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்டம், வறுமை ஒழிப்பு…
அத்தியாயம்: 23 கடிதம் வரைந்தாள் மாதவி. ‘அன்புடையவர்க்கு, முதலில் உங்களை வணங்கிக் கொள்கிறேன். என்மீது ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள். பெற்றவர்களுக்கு பணி செய்யாமல் கண்ணகியோடு…
சென்னை, அரசு போக்குவரத்து ஊழியர்களின் பஸ் ஸ்டிரைக் எதிரொலியாக சென்னையில் 2000 தனியார் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். தமிழகம்…
இந்திய விடுதலைக்காக வீரமரணம் அடைந்து, இன்றும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும் சுகதேவ் 1907ஆம் ஆண்டு மே 15ம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார்.…
சென்னை, பொதுமக்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள விஸ்வநாதன் கூறியுள்ளார். சென்னை மாநகர புதிய கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதனை…