Month: May 2017

பொய்ச்செய்தியை பரப்பியதாக ஏசியாநெட் உரிமையாளர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: சமூகவலைதளத்தில் பொய்ச் செய்தியை பரப்பிய ஏசியாநெட் டிவி உரிமையாளர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்கு பதியபட்டுள்ளது. கேரளாவில் இறந்த ஆர்.எஸ்.எஸ். காரர் உடலை எடுத்துச் சென்ற…

கருணாநிதி வைரவிழாவை புறக்கணிக்கும் மூன்று முதல்வர்கள்

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வைரவிழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சில மாநில முதல்வர்கள் , புறக்கணிக்க இருப்பதாக தகவல்வகள் வெளியாகி உள்ளன. தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை…

உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.எஸ். தனித்து போட்டி

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க அணி, வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்ற அக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. நேற்று ஓ.பி.எஸ். திண்டுகல்லில் பொதுக்கூட்டத்தில்…

புற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் பிரா!

பலவித வகையில், வண்ணங்களில் பிராக்கள் விற்பனை ஆகின்றன. ஆனால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளை கண்டறியும் பிரா ஒன்று விற்பனைக்கு வந்திருக்கிறது தெரியுமா?ஆம்.. இளம்பெண்களில் ஆரம்பித்து முதிய…

கருணாநிதி வைரவிழாவில் ராகுல் காந்தி

டில்லி: வரும் ஜீன் 3ம் தேதி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வைரவிழா சென்னையில் நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் திமு.க. சார்பில்…

ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணைக்கு மறுப்பது ஏன்? : எடப்பாடிக்கு பன்னீர் கேள்வி

திண்டுக்கல்: ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணைக்கு எடப்பாடி அரசு மறுப்பது ஏன் என்று முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுள்ளார்.…

அழகு குறிப்பு; முடிகளை ஷேவ் செய்வதால் வரும் ஆபத்து!

பியூட்டிஷியன் ஹேமாவதி பாண்டியன் அளிக்கும் அழகு குறிப்புகள்: கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலத்தில், உடலில் உள்ள பழைய செல்கள்…

சாதனை: காஷ்மீர்  சிறுவன் உருவாக்கிய “கேஷ்புக்” சமூகவலைதளம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேஸ்புக் போல, கேஷ்புக் என்ற சமூகவலைதளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் 16 வயது சிறுவனான ஷாஃபீக். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக…

ரான்சம்வேர் எச்சரிக்கை: வாட்ஸ்-ஆப்பில் காதல் வைரஸ்

வாட்ஸ் ஆப்- பில் சிக்கலை ஏற்படுத்தும் மால்வேர் லிங்க் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. வாட்ஸ் ஆப்பில் ‘I love the new colours for WhatsApp’ என்ற குறிப்புடன்…

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்களான அனுராங் ஜெயின் மற்றும் தரங் ஜெயின் ஆகியோர் தங்கள் குடும்பத் தொழிலான மோட்டார் சைக்கிள் துறையில் ஈடுபட்டு பெரும் கோடீஸ்வரர்களாக வலம்…