Month: May 2017

ஈழத் தமிழர்: பேச்சை மாற்றிக்கொண்ட ரஜினி!

சென்னை: இலங்கையில் நடந்த இனப்படுகொலையின்போது கடந்த 2009ம் ஆண்டு, ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டனர். லட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து…

10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது: 94.4 சதவிகிதம் தேர்ச்சி!

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியானது.…

போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி ‘பஞ்ச்’ பேச்சு!

சென்னை, நடிகர் கடந்த 4 நாட்களாக ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று 5வது நாளாக ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெற்று வருகிறது. இன்று காலை ரசிகர்கள்…

நான் பச்சைத் தமிழன்..!:ரஜினி

சென்னை : தான் பிறந்தது கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்தகு வருவதால் தான் பச்சைத் தமிழன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். எட்டு வருடங்களுக்குப்…

அரசியல்வாதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு: அனில் மாதவ் தவே உயில் சொல்வது என்ன?

டில்லி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று திடீரென காலமானார். அவருக்கு வயது 60.மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது மாநிலங்களவை…

சோனியா, மன்மோகன் சிங் பாதுகாப்பை குறைக்க மத்திய அரசு திட்டம்!!

டெல்லி: முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்பிஜி) பாதுகாப்பை குறைப்பது தொடர்பான ஆய்வை உள்துறை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1985ம்…

காஷ்மீருக்கு பாஜ முதல்வர்!! பதவி விலக மெஹபூபா மறுப்பு

டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டு வரும் வன்முறையை கட்டுப்படுத்த பாஜ சார்பில் முதல்வர் நியமனம் செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பாஜ மேல் மட்டத்தில் இருந்து ஆம் என்று…

கோவாவில் பாலம் இடிந்து 50 பேர் ஆற்றில் விழுந்தனர்

சர்சோரெம்: தெற்கு கோவாவில் சர்சோரெம் என்ற இடத்தில் உள்ள சன்வர்தம் பாலம் இன்று இரவு 7 மணிக்கு இடிந்து விழுந்ததில் 50 பேர் ஆற்றில் விழுந்தனர். இந்த…

இந்திய ஐ.டி நிறுவனங்களில் பணிநீக்கம் இருக்காது!! நாஸ்காம் விளக்கம்

டெல்லி: கடந்த சில வாரங்களாக விப்ரோ, இன்போசிஸ், கோக்னிசன்ட் உள்ளிட்ட ஐ.டி நிறுவனங்களில் இந்த ஆண்டு 50 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.…

கொரியா மக்களின் தாய்வீடு அயோத்தி!! புதிய தகவல்கள்

கொரியாவுக்கும், அயோத்தியாவுக்கும் 2 மில்லியன் ஆண்டுகளாக தொடர்பு இருப்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டறியப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் பிறந்த ஊர் என்பது மட்டும் தான்…