தினகரனை சிறையில் சந்தித்த தந்தை & கட்சியினர்
அ.இ.அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரனை டில்லி திகார் சிறையில் அவரது தந்தை டி.டி.விவேகானந்தன், தளவாய் சுந்தரம், திருவான்மியூர் மாநகராட்சி மண்டல தலைவர் முருகன், திருச்சி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
அ.இ.அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரனை டில்லி திகார் சிறையில் அவரது தந்தை டி.டி.விவேகானந்தன், தளவாய் சுந்தரம், திருவான்மியூர் மாநகராட்சி மண்டல தலைவர் முருகன், திருச்சி…
சென்னை: சென்னை ஐ.ஏ.எஸ். மாணவி காயத்திரி தற்கொலை செய்துகொண்டதற்கு அவரது அக்காள் கணவரே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாரதிநகர் பகுதியைச்…
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி போட்டியிட்டு வென்றுள்ளார். இங்கிலாந்தின் மிகப் பணக்கார மாநகராட்சி, அந்நாட்டின் தலைநகர் லண்டன் மாநகராட்சிதான்.…
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொடர்பில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,…
டெல்லி: அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பாஜக எம்.பி. ரமேஷ்…
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கெஜ்ரிவால் கட்சிக் கூட்டம்…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில்…
சென்னை: மிரிண்டா குளிர்பானத்தில் பூச்சி இருந்த விவகாரம் தொடர்பாக பெப்சிகோ நிறுவனத்திறகு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தளபதி கடந்த 2013ம் ஆண்டு…
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது முறைகேடு நடந்ததாக டெல்லி முதல்-வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள்…
லக்னோ: ‘‘ஆர்எஸ்எஸ் இல்லை என்றார் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானோடு இருந்திருக்கும்’’ என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்திருந்தார். இதற்கு ஐக்கிய…