ஐ.பி.எல் சூதாட்டம்!! பாஜ எம்.பி. மகன் மீது வழக்கு
அகமதாபாத்: ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் பாஜ எம்பி பிரபாத்சின்ஹ் சவுகான் மகன் பிரவின் சின்ஹா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
அகமதாபாத்: ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் பாஜ எம்பி பிரபாத்சின்ஹ் சவுகான் மகன் பிரவின் சின்ஹா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது…
சென்னை, விக்ரம்பிரபு நடிக்கும் நெருப்புடா படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்…
சென்னை, நெருப்புடா திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களை விமர்சிப்பவர்கள் அது தொடர்புடையவர்களின் மனம் புண்படாதபடி விமர்சிக்க வேண்டும்…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை தொடர்ந்து, வருமான வரித்துறையினர் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், தலைவர் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர கீதாலட்சுமி, நடிகர்…
டில்லி, டில்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதாவில் இணைந்த கங்கை…
ராஜஸ்தான், பசு பாதுகாப்புக்காக நீதித்துறை அல்லாத மற்ற துறைகளில் 10 சதவிகிதம் கூடுதல் முத்திரை கட்டணத்தை வசூலிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கடந்த 31ந்தேதி…
டில்லி: தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்ந்து வருகிறது. பல்வேறு வகையான போராட்டங்களை அரை நிர்வாண நிலையில் முன்னெடுத்து வரும் தமிழக…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு தலைகுனிவு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம்…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக ஜெயலலிதா சவப்பெட்டி வைத்து பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த…
சென்னை: வாக்காளருக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் தேர்தல் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார்…