Month: April 2017

வலி – காதல், காதல், காதல்!

அது 1978 அல்லது 79 ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. நான், சென்னை, எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் பயிற்றுனனாக (TUTOR) வேலையில் சேர்ந்த நேரம்.…

செருப்படி எம்.பி. மீண்டும் அதே விமானத்தில் பயணம்!! ஏர் இந்தியா ஊழியர்கள் அதிருப்தி

டெல்லி: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணிக்க ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் தடை…

மும்பை மாநகராட்சி எதிர்கட்சி தலைவராக தமிழர் தேர்வு!!

மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் சிவசேனா, பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்த இரு கட்சிகளும் கூட்டணியின்றி தனித்தனியாக…

பக்ரைனில் பன்றி இறைச்சிக்கு தடையில்லை!! முஸ்லிம் நாட்டில் அதிரடி அறிவிப்பு

மனாமா: பன்றி இறைச்சி விற்பனை மற்றும் இறக்குமதிக்கு நாடு முழுவதும் தடை விதிக்க பக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழுவின் இந்த திட்டத்தால் நாட்டில் வாழும்…

மால்கம் வருகை!! ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

டெல்லி: ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்தியா வந்துள்ளார். அவருடன் அந்நாட்டு கல்வி அமைச்சர் சைமன் பிர்மிங்காம் தலைமையில் 120 கல்வியாளர்களும் வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள்…

பாக் உளவுத்துறையால் குல்பூஷன் ஜாதவ் கொடூரமாக துன்புறத்தப்பட்டு கொலை?: ஆர்.கே. சிங்

டில்லி: பாகிஸ்தானால் உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டின் ராணுவ நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம என்று முன்னாள் உள்துறை செயலாளரும் பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.பியுமான…

2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கோல்கட்டா: புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைப்போல கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்று சொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருகின்றன. இந்த…

இப்போதும் இளையராஜா என் நண்பன்தான்: எஸ்.பி.பி.

“இளையராஜா இப்போதும் என் நண்பன்தான். நோட்டீஸ் அனுப்பும் முன் என்னிடம் பேசியிருக்கலாம்” என்று எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.க்கு,…

போராட்டம் தொடரும்: பொன்.ராதாவை சந்தித்த பிறகு விவசாயிகள் அறிவிப்பு

டில்லி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் அழைப்பி்ன் பேரில், டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் அவரை சந்தித்தனர். சந்திப்புக்குப் பிறகு, போராட்டம் தொடரும் என்று விவசாயிகளின் போராட்டம் தொடரும்…