Month: April 2017

சீதை பிறந்த இடத்துக்கு வரலாற்றுச் சான்று இல்லை-  பாஜக ஒப்புதல்

டில்லி, கடவுள் ராமரின் மனைவி சீதா தேவி பிறந்த இடம் இதுதான் என்பது ஒரு நம்பிக்கைதான் என நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு பதிலளித்தது. ராமரின் மனைவி…

மந்திரி வீட்டு ரெய்டின்போது மந்திரிகள் மிரட்டல்: விசாரணைக்கு உத்தரவு

சென்னை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது, சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் அதிகாரியை, அமைச்சர்கள் இருவர் மிரட்டியதாக வருமான வரித்துறையினர்…

வேலூரில் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து! 20 பேரின் நிலை?

வேலூர்: வேலூர் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த பள்ளி…

செல்ஃபோன் கோபுரங்களால் ஆபத்தில்லையாம்! நிறுவனங்கள் விளக்கம்

டில்லி, செல்போன் கோபுரங்களால் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் (சி.ஓ.ஏ.ஐ – Cellular Operators Association of…

ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

டில்லி, பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த மாதம் 20ந்தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்…

வெயில் அதிகரிப்பு-  மாம்பழ உற்பத்திக்கு ஆப்பு! 

புனே, வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டிருப்பதால் மாம்பழ சீசன் கேள்விக்குறியாகி உள்ளது. மாம்பழங்களில் அல்போன்சாவுக்கு தனி மரியாதை எப்போதும் உள்ளது. மஹாராஷ்ட்ர மாநிலம் கொங்கன் பகுதியில்தான் இந்தப்பழம்…

அந்நிய செலாவணி வழக்கு: நேரில் ஆஜராக டிடிவிக்கு நீதிபதி கண்டிப்பு!

சென்னை, டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆர்.கே.நகர் தேர்தலை காரணம் காட்டி ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து…

ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை, தமிழகத்தில் வரும் ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.…

‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது! ஜனாதிபதி வழங்கினார்

டில்லி, தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக் தங்கமகன் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் இந்திய ஜனாதிபதி. டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று…

மலாலாவுக்கு கவுரவ குடியுரிமை- கனடா பெருமிதம்!

டொரண்டோ, அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா யூசுப்பிற்கு கனடா கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் கல்வி தொடர்பாக குரல் கொடுத்து…