Month: April 2017

தலித்துகளின் குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கலந்த உயர்சாதியினர்!

Upper caste members pour kerosene in Dalits’ well in revenge in MP village மகாராஷ்ட்ர மாநிலத்தில், தலித்துகள் பயன்படுத்தும் குடிநீர்க் கிணற்றில், மண்ணெண்ணெயை…

5 மாதத்தில் பிளாஸ்டிக் ஒழித்து கண்ணூர் சாதனை

கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் மாவட்டம் முற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கேரி பை இல்லா இய க்கத்தை 5 மாதங்களில் நடத்தி வெற்றிக் கண்டுள்ளது. கடந்த நவம்பர்…

மின்னணு சிப் மூலம் பங்க்களில் பெட்ரோல் திருட்டு!!

லக்னோ: உ.பி. மாநிலம் முழுவதும் பரவலாக பெட்ரோல் பங்க்களில் வாடிக்கையாளர்களிடம் பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறப்பு இலக்கு படையினர் லக்னோவில் உள்ள பெட்ரோல் பங்க்களில்…

ஹாரன் அடித்ததால் மாடு மிரண்டது!! தாக்குதலில் வேன் டிரைவர் பார்வை பறிபோனது

சஹர்சா: மாடு மிரண்டு ஓடியதால் ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர் தாக்கியதில் வேன் டிரைவரின் கண் பார்வை பறிபோனது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து வடக்கு பகுதியில் 250…

மகாபாரத பேச்சு வழக்கு தள்ளுபடி!! கமல் வரவேற்பு

தஞ்சை: நடிகர் கமல்ஹாசல் மகாபாரதம் குறித்து டிவி பேட்டியில் சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார். இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட…

100வது வயதிலும் டென்னிஸ் விளையாடும் தாத்தா

ஆர்டின் ஹாரோவ்டின் எல்மயன் என்பவர் கடந்த 1917ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்தார். ஓட்டோமேன் சாம்ராஜ்யத்தில் கடந்த 1915 மற்றும் 1923ம் ஆண்டு நடந்த தாக்குதல்களில்…

பணமதிப்பிழப்புக்கு முன்பே புதிய ரூபாய் நோட்டுக்கள் தயாராக இருந்தது!! ஆர்பிஐ கவர்னர் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற நிதி நிலைக் குழுவுக்கு ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்திருப்பதாவது: “கடந்த நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு…

டிடிவி தினகரனிடம் இன்று 3வது நாளாக சென்னையில் விசாரணை!

சென்னை. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட தினகரனிடம் சென்னையில் இன்று 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரட்டை இலை…

கேரளாவில் திருநங்கையருக்கான தடகடள போட்டி! 132 பேர் பங்கேற்பு

திருவனந்தபுரம், கேரளாவில் முதன்முறையாக திருநங்கையருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. மூன்றாம் பாலினமான திருநங்கையர் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் தங்களுக்கான உரிமைகளையும் சமூகத்தில் தமக்கான இடத்தையும் பெற்று வருகின்றனர்.…