Month: March 2017

பணியைத் துறக்கும் இளைஞர்கள்: : மோடியின் ஸ்கில் இந்தியா திட்டம் தோல்வி?

மும்பை: மகாராஷ்திர மாநில திறன் மேம்பாட்டு துறை தொகுத்திருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2016 ஆம் ஆண்டின் போது மகாராஷ்டிரா அரசினால் பணிக்கு அமர்த்தப்பட்ட 25 சதவீதம் இளைஞர்கள் ஆறு…

ஏழு விநாடிகளில் 47 கோடி ரூபாய் கொள்ளை!

ஹாங்காங்: ஹாங்காங் நகைக்கடை ஒன்றில் சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் ஒன்று, ஏழே விநாடிகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கின் சிம் ஷா சூய் என்ற…

கடத்தலில் ஈடுபட்ட மகனை கைது செய்ய வைத்த காவல் அதிகாரி

மதுபான கடத்தலில் ஈடுபட்ட மகனை காவல் அதிகாரியான அவரது தந்தையே கைது செய்ய வைத்த சம்பவம் பீகாரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதவாக காவல்துறையினர் என்றாலே நேர்மையற்றவர்கள்…

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக.வுக்கு காங்கிரஸ் ஆதரவு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில்…

பண புழக்கம் ரூ.11.73 லட்சம் கோடியாக குறைப்பு

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் நாட்டில் தற்போது ரூ. 11.73 லட்சம் கோடி பணம் மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது என்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25…

பாம்பு பிடி வீரர்களுக்கு அமெரிக்காவில் மீண்டும் மவுசு

ப்ளோரிடா: அமெரிக்காவின் தெற்கு ப்ளோரிடாவில் எவர்கிளேட்ஸ் என்ற வன உயிரின பூங்கா ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. அலையாத்தி காடுகளை கொண்ட இந்த…

கேரளாவில் வறட்சி- பிரதமர் சந்திக்க மறுப்பதேன் – மக்களவையில் அமளி

டெல்லி கேரளாவில் நிலவும் கடும்வறட்சி குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதருடன் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். எப்போதும் இல்லாத…

ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் அலுவலராக பத்மஜாதேவி நியமனம்!

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று…

தமிழ்நாட்டில் 35ஆயிரம் போலி டாக்டர்களாம்…!

சென்னை, தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு…

கடன்களை திருப்பி செலுத்தத் தயார்: விஜய் மல்லையா டுவிட்!

ஒரே தவணையில். தன் நிறுவனங்கள் மீதான வங்கிகளுக்கான கடன்களை திருப்பி செலுத்த தயார் என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியிருக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழில்…