Month: March 2017

ஜெயலலிதாவுக்கு டிடிவி தினகரன் 100வது நாள் அஞ்சலி

சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி இறந்தார். அவர் இறந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக அவரது…

கோவா முதல்வராக மனோகர் பரிக்கர் பதவி ஏற்றார்

கோவா; கோவா மாநில முதல்வராக மனோகர் பரிக்கர் பதவி ஏற்றார். கோவா மாநில தேர்தல் முடிவில் பா.ஜ.க இரண்டாம் இடம் பிடித்தது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சகைள்…

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறை!! கெஜ்ரிவால் அரசு கடிதம்

டெல்லி: பகுஜன் மாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதியை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி உள்ளாட்சி தேர்தல் விரைவில்…

தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் தளபதி!: ஒரு உடன்பிறப்பின் வேண்டுகோள்

வணக்கம் தளபதி அவர்களே.. தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு தலைவராக நாங்கள் ஏற்றுக்கொள்வது உங்களைத்தான். அதற்காக தலைவர் கலைஞர் அளவுக்கான தகுதிகளை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. எப்படி ஒரு…

ஜஸ்டின் பெய்பரின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்: நடிகை சோனாக்சி மகிழ்ச்சி

மும்பை: பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பரின் மும்பை இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என ஹிந்தி நடிகை சோனாக்சி சின்ஹா தெரிவித்துள்ளார். கனடா…

அங்கே ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம்: பாஜகவுக்கு எதிராக திரளும் கோவா மக்கள்!

பனாஜி, கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களும், பாரதியஜனதா 13 இடங்களும் வெற்றி பெற்றன. மகாராஷ்டிரா வாடி கோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும்…

ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்! இரட்டை இலை கிடைக்குமா?

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை டில்லி செல்கிறார். அங்கு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக பேச இருக்கிறார்.…

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து சசிகலா உறவினர் ராவணன் விடுதலை!

கோவை: ஆள்கடத்தல் வழக்கில் இருந்து சசிகலாவின் உறவினர் ராவணனை விடுவித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், ராவணன் தன்னைக் கடத்திக்…

ஜெ. மரணம் மர்மம் குறித்து மாநில அரசு விசாரணை: மத்திய அமைச்சர் தகவல்!

டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் என்றும், அரசின் அறிக்கைக்கு பிறகு மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய…

பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்கும் அம்ரிந்தர் சிங் ராகுலிடம் வாழ்த்து!

பஞ்சாப், நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து மாநில முதல்வராக அம்ரிந்தர்சிங், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 117…