நடிகர்களை நம்பி பாஜக இல்லை! : தமிழிசை பேட்டி
ஆர்.கே. நகர் தொகுதியில பாஜக சார்பா அறிவிக்கப்பட்டிருக்காரு கங்கை அமரன். திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர்னு பன்முகம் கொண்ட சினிமா நட்சத்திரம்! படார்னு எனக்கு பழைய ஞாபகம்…
ஆர்.கே. நகர் தொகுதியில பாஜக சார்பா அறிவிக்கப்பட்டிருக்காரு கங்கை அமரன். திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர்னு பன்முகம் கொண்ட சினிமா நட்சத்திரம்! படார்னு எனக்கு பழைய ஞாபகம்…
பனாஜி: ‘‘கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தவறிவிட்டார்’’ என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதற்கு திக் விஜய் சிங்…
சென்னை: வி.கே. சசிகலா குடும்பத்தினர் சதி செய்து தனது கணவர் மாதவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள்…
உ.பி. முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளளார், யோகி ஆதித்யநாத். 1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் அஜய்சிங். உ.பி.யின் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து…
டெல்லி: உ.பி.க்கு 2 துணை முதல்வர்கள் நியமிக்கப்படவுள்ளனர். உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
துபாய்: வரும் ஜூலை முதல் பறக்கும் கார்கள் துபாயில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான வெள்ளோட்டம் தற்போது நடந்து வருகிறது. டிரைவர் இல்லாமல் இந்த கார்கள் இயக்கப்படவுள்ளது. ஆளில்லா…
டெல்லி: உ.பி. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ 325 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநில முதல்வரை முடிவு செய்வது…
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் போட்டியிடுகிறார். இதற்கிடையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகுவதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.…
லண்டன்: 3 பேரது டிஎன்ஏ.க்களை பயன்படுத்தி குழந்தை உருவாக்க பிரிட்டன் நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்துக்கு அந்நாட்டில் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு உரிமம் வழங்கியுள்ளது. குழந்தை இல்லாத தம்பதியர்…
சென்னை, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் களமிறங்கினார். எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை என்ற தனி அமைப்பையும் தொடங்கினார். இதைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடைப்பெற உள்ள…