Month: February 2017

ஜெ.மரணம் குறித்த டாக்டர்கள் பேட்டி ஒரு ‘செட்டப்’! ஜெ.தீபா

சென்னை, இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, சசிகலா முதல்வராவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து…

சசிகலா முதல்வராவதை மக்கள் விரும்பவில்லை! தீபா அதிரடி பேட்டி

சென்னை, சசிகலா முதலமைச்சராவதை மக்கள் விரும்பவில்லை என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தீபா கூறியதாவது,…

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை: தமிழகஅரசு மனு தள்ளுபடி! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு…

பி.எச்.பாண்டியனுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்! செங்கோட்டையன் சவால்

சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்தும், தற்போது அதிமுவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து இன்று காலை தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ்…

யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பது அதிமுக உரிமை! பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி. ‘ஒரு இயக்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நாங்கள்…

ஜெ. மீது வழக்குபோட காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன்! செங்கோட்டையன் குற்றச்சாட்டு

சென்னை, ஜெயலலிதா மறைவு குறித்தும், சசிகலா தேர்வு செய்யப்பட்டது குறித்தும் இன்று காலை முன்னாள் சட்டமன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் பல அதிரடி கேள்விகளை எழுப்பி இருந்தார். இது…

பிஎச் பாண்டியனுக்கு பதிலடி: பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை, சென்னை ராயப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையன், பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக பேட்டி அளித்து வருகின்றனர். தேவையில்லாமல் சிலர் வேண்டுமென்றே வதந்தியை பரப்புகின்றனர். அவர்களை அடையாளம் காட்டவே…

சிறுவர்களுக்கான டென்னிஸ் அகாடமி தொடங்கினார் சானியா மிர்சா!

நகரி, ஆந்திராவில் சிறுவர்களுக்கான டென்னிஸ் அகாடமி தொடங்கியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2013ம் ஆண்டு…

சசிகலா, முதல்வர் பதவி ஏற்பதை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு!

சென்னை, அதிமுக சட்டமன்ற குழு தலைவர் சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க இருப்பதை எதிர்த்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.…

வெற்று காகிதத்தில் கையெழுத்து, துப்பாக்கி முனையில் பொதுக்குழுவுக்கு கூட்டி போனார்கள்! மகிழன்பன் பேட்டி

சென்னை, ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஜெ இறந்த 20 நாட்களுக்குள் தனது விசுவாசிகளின் துணையோடு அதிமுக…