Month: February 2017

ரஜினி சொன்ன ராஜா மந்திரி கதை

சென்னை நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி, ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்து ராஜா-மந்திரி கதை ஒன்றைக் கூறினார். ஒரு ஊரில் ஒரு…

உ.பி.சட்டமன்ற தேர்தல்: 302 கோடீஸ்வரர்கள் 168 கிரிமினல்கள் போட்டி!

லக்னோ, நடைபெற இருக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தலில் 302 கோடீஸ்வரர்கள் 168 கிரிமினல்கள் போட்டி யிடுகின்றனர். உ.பி., சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்…

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! முதல்வர் கனவு தகர்கிறது?

சென்னை, சசிகலா நியமனத்திற்கு விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ். இதன் காரணமாக அவரது முதல்வர் கனவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.கவின் பொது செயலாளராக சசிகலா…

சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த  அஞ்சலி!

படத்தில் இருப்பவரின் பெயர் அஞ்சலி லாமா. வயது 32. சமீபத்தில் மும்பையில் ந்த லேக்மே பேஷன் ஷோவில் ஒயிலாக நடந்த இவரதா கம்பீர அழகைக்கண்டு வியந்து ரசிக்காதவர்…

மே-1 முதல், புதுச்சேரியிலும் கட்டாய ஹெல்மெட்

புதுச்சேரி, மே 1ந்தேதி முதல கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் திடீர் தீ விபத்து! பக்தர்கள் அதிர்ச்சி!!

ஸ்ரீகாளஹஸ்தி. பரிகார ஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோவில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்திபெற்ற சிவன்கோவில்களில் ஒன்றான பழம்பெரும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் யாக…

ஆன்மீகவாதி என்பதே எனக்கு பெருமை: ரஜினி பேச்சு

சென்னை: நான் ஒரு நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் புத்தக வெளியீட்டு…

அதிமுக எம்எல்ஏ.வுக்கு திடீர் நெஞ்சுவலி…தீவிர சிகிச்சை

தேனி: பெரியகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கதிர்காமுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ கதிர்காமு.…

ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்: பின்னணி தகவல்கள்

கோட்டை வட்டாரத்தில் கேட்ட தகவல்கள்: தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், திடீரென பதவி விலகி இருப்பது பல மட்டங்களிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி…

சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு…பஞ்சாப் 70%…கோவா 83%

டெல்லி: பஞ்சாப்,கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோவா சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7…