சென்னை எழிலகத்தில் தீ விபத்து! அரசு ஊழியர்கள் பரபரப்பு!!
சென்னை, சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள அரசு அலுவலங்கள் உள்ள எழிலகம் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக காலையில் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள்…
சென்னை, சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள அரசு அலுவலங்கள் உள்ள எழிலகம் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக காலையில் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள்…
“(சசிகலா) நடராஜனை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்” என்று மனம் நெகிழ்ந்து கூறினார் வைகோ. கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி ஜெயந்த்துக்கு…’ நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு…
பண மதிப்பு நீக்கம் காரணமாக, ஏழை மக்கள் பாதித்துள்ளதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிக தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.…
டில்லி: தமிழக வீரர் வீராங்கனைகள் மீது வட இந்திய அதிகாரிகள்தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் தேசிய கையெறி பந்து போட்டி நடந்து வருகிறது. இதன்…
அங்காரா: துருக்கி நாட்டின் முக்கிய நகரான இஸ்தான்புல்லில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித் தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உட்பட 39 பேர் பரிதாபமாக பலியானார்கள்.…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன், டிடிவி தினகரன். இவரது வங்கி கணக்குகளில் 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.…
சென்னை: திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார். திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக…
புதுச்சேரி: புதுச்சேரி அரசில் வாட்ஸ் அப் செயல்பாடை ரத்து செய்த முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ரத்து செய்தார் கிரண்பேடி. கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக வாட்ஸ்-அப் குரூப்…
ஐதராபாத்: ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வெள்பவர்களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்…