விமானநிலைய தகவல் பலகையில் கன்னடம் இடம்பிடித்தது
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகையில் கன்னட மொழியிலான அறிவிப்பு இடம்பெற தொடங்கியுள்ளது. விமான வருகை மற்றும் புறப்பாடுகளை அறிவிக்கும் வகையில்…
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகையில் கன்னட மொழியிலான அறிவிப்பு இடம்பெற தொடங்கியுள்ளது. விமான வருகை மற்றும் புறப்பாடுகளை அறிவிக்கும் வகையில்…
டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும்…
சென்னை: போலீஸ் அத்துமீறல் காட்சிகள் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.…
டெல்லி: இந்திய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில்…
சென்னை: சென்னை கலவரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று கலவரத்துடன் முடிந்தது.…
டெல்லி: இந்திய நீதிமன்றங்களில் நடமாடும் வக்கீல்கள் 50 சதவீதம் பேர் போலி என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு…
டெல்லி: பிரதமர் மோடி கல்வி விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய டெல்லி பல்கலைக்கழகம்…
டெல்லி: மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நிதி பங்களிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களுக்கு புதிய பென்சன் திட்டம் எல்.ஐ.சி மூலம் செயல்படுத்த பிரதமர்…
சென்னை, மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக், பெப்சி கடைகளில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். ஏற்கனவே வணிகர்…
மதுரை, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட திருத்தம் இயற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான ஊர்களான அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில்…