Month: March 2016

இணையதளத்தில் அமைச்சர்களின் சொத்து விபரங்கள் முடக்கம்…. பிரதமர் அலுவலகம் திடீர் நடவடிக்கை

டெல்லி: மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்களை பொது மக்கள் பார்வையில் இருந்து பிரதமர் அலுவலகம் முடக்கியுள்ளது. வெளிப்படையான நிர்வாகம் என்று மத்திய அரசு மார்தட்டிக் கொண்டு வருகிறது.…

பழைய பேப்பர்: கலைஞர் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக நடமாடவே முடிவதில்லை.. : விஜயகாந்த்

அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்தார்கள் என்று திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.…

“இனி நான் உங்க பொண்ணு..!: : ;சிவசங்கரை நெகிழ வைத்த செம்பருத்தி!

எட்டாம் வகுப்பு சிறுமி செம்பருத்தியின் வேண்டுகோளை ஏற்று தனது தொகுதி நிதியில் இருந்து கொளப்பாடி கிராமத்தில் நூலகம் கட்டித்தந்திருக்கிறார் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ். எஸ். சிவசங்கர்.…

கலாம் பெயரில் கட்சி… பின்னணியில் பி.ஜே.பி? :  குடும்பத்தினர் எதிர்ப்பு! பொன்ராஜ் மவுனம்!

அப்துல் கலாம் பெயரில் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சிக்கு ராமேசுவரத்திலுள்ள கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியைத்துவங்கிய கலாமின் ஆலோசகர் வி.…

சொத்து குவிப்பு வழக்கால் மத்திய அரசுக்கு பயப்படுகிறாரா ஜெயலலிதா?: இ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி

சென்னை: தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக மத்திய அரசுக்கு ஜெயலலிதா பயப்படுகிறாரா என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார்.…

அதே இடம்.. அதே சைஸ்… : அ.தி.மு.கவும் தி.மு.கவும் ஒண்ணு

கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு…

காது கேட்காததை தெரிவிக்க புதிய வழி: இளம்பெண் அசத்தல்

டெல்லி: காது கேட்காதை வெளிப்படுத்த புதிய வழிமுறையை அறிமுகம் செய்த இளம் பெண்ணின் பதிவுக்கு சமூக வளைதளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கையாகவே சிலருக்கு காது கேட்காமல்…

ஐந்து மகாமகம் கண்ட அனுபவங்கள்: முனைவர். ஜம்புலிங்கம்

கடந்த 22ம் தேதி, குடந்தை மகாமக திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இப்போதும் தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடி வருகிறார்கள். இந்த…

தவறான பேச்சுக்கு… பரிசு:   உ.பி. முதல்வர் வேட்பாளர் ஆகிறார் ஸ்மிருதி இராணி

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஸ்மிருதி இரானி ஆற்றிய ஆவேச உரை பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் குறித்து தவறான தகவலை…