Month: March 2016

நியூஸ்பாண்ட்: ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வில் பிளவு?

முன்னதாகவே தலைப்பை, வாட்ஸ் அப்பில் அனுப்பிய நியூஸ்பாண்ட், அடுத்த நிமிடம் நம் முன் தோன்றினார். “ என்ன… தலைப்பைப் படித்ததும் சிரிப்பதா, அழுவதா, அதிர்ச்சி அடைவதா என்று…

கணக்கில் வராத சொத்து கண்டுபிடிக்கப்பட்டால் ஒரே ஒரு ரூபாய்க்கு விற்கத்தயார்: ப.சிதம்பரம்

தனது மகன் கார்த்தியிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சொத்து ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஒரு ரூபாய்க்கு அரசுக்கு விற்க தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

பழைய பேப்பர்:  விஜயகாந்த் கதை இந்த தேர்தலுடன் முடிந்து விடும்! :  திருமாவளவன் காட்டம்

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 08.04.2011 அன்று பிரசாரம் செய்த போது பேசியதாவது: “இந்த தேர்தலில் கூட்டணிக்…

அமெரிக்காவில் இரு மாகாணங்களில் டிரம்ப், ஹிலாரி தோல்வி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தலில் டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தலா இரு மாகாணங்களில் தோல்வியடைந்துள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர்…

ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில் இந்திய பாதிரியார்

ஏடன்: ஏமனில் இருந்து இந்தியாவை சேர்ந்த பாதிரியாரை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரபு நாடான ஏமனில் உள்ள ஏடன் நகரில் இயங்கி வரும்…

பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தும் தே.மு.தி.க!  அப்படியே ஷாக் ஆன தி.மு.க.!

திமுகவுடனான தொகுதி பங்கீடு பற்றிய செய்திகளை மறுத்து அறிக்கை வெளியிட்டகையோடு, டில்லியில் பாஜகவோடு பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறது தே.மு.தி.க. இதையடுத்து தமிழ அரசியல் வட்டாரத்தில்…

நெட்டிசன்: தமிழகத்தில் தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்

மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள்…

பகடி ஆட்டம்…  பேஸ்புக் பற்றிய படமா?

ராம்.கே.சந்திரன் இயக்கும் பகடி ஆட்டம் படத்தில் சைபர் க்ரைம் போலீசாக வருகிறாராம் ரகுமான். இதையடுத்து பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் மூல் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிப்பவராக வருகிறாரோ…

கார்த்திக் – நயன் நடிக்கும் காஸ்மோரா.. காப்பியா?

சென்னையில் இருக்கிற ஸ்டுடியோக்கள் எல்லாமே அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கிறது. சினிமாக்காரர்கள் படப்பிடிப்பு நடத்த ஸ்டுடியோக்கள் இல்லாமல் அலாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலமாக ஆரம்பிக்கப்பட்டது…