Month: March 2016

டீன் ஏஜ் பெண்களைத் தாக்கும் தடுப்பூசி! : அக்குஹீலர் மோகன்ராஜ்

கர்பப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்க 9 -13 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை தடுப்பூசி போட வேண்டும். .P.V (Human Papilloma Virus)…

ஆண்களே கோலோச்சும் அரசியல் நிகழ்ச்சியில் ஜொலிப்பது எப்படி? கலைஞர் டிவி சிறப்புசெய்தியாளர் சுகிதா பேட்டி

புதிய பகுதி: ஊடக குரல் பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. ஊடகத்துறை மேல் அவர்களுக்கு…

‘சமாதி அடைந்த’ சாமியார் 15 நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிருடன் வந்தார்

பாட்னா பீகாரில் பூமிக்கு அடியில் சமாதி அடைந்த சாமியார் ஒருவர் 15 நாட்களுக்குப்பிறகு மீண்டும் உயிருடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக பீகாரின் மெதேபுரா மாவட்டக்…

வழக்கறிஞர் சங்கம் ஒத்துழைத்தால் நீதிபதிகள் சனிக்கிழமைகளிலும் பணிபுரியத் தயார் : உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி பேச்சு

அகமதாபாத்- தேங்கியுள்ள வழக்குகளை முடிப்பதற்கு வழக்கறிஞர் சங்கம் ஒத்துழைத்தால் நீதிபதிகள் சனிக்கிழமைகளிலும் பணிபுரியத தயாராக இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தெரிவித்துள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின்…

‘மங்கள்யான்’ வெற்றிக்கு மகுடம் சேர்த்த மங்கையர் திலகங்கள்

பூமிப்பந்தின் எல்லாத் தளங்களிலும் ஜொலிக்கிறது பெண்மை. பெண்கள் கால் பதிக்காத துறைகள் இல்லை. வெற்றிக்கனி பறிக்காத இடங்கள் இல்லை. பெண்ணுக்கு வானமே எல்லை. அப்படி செவ்வாய்க் கிரகத்தில்…

நெட்டிசன்: வைகோ ஆன விஜயகாந்த்! ஒரு பகிரங்க கடிதம்!

உயர்திரு விஜயகாந்த் அவர்களுக்கு, வணக்கம். கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் உச்சரிக்கப்பட பெயர் உங்கள் பெயர். அரசியலில் உங்கள் பங்கு அப்படி. நன்றாக கவனியுங்கள் உங்கள் பங்கு…

வாசன், சைக்கிள் ஓட்ட முடியாது!

கடந்த 1996-ல் வாசனின் தந்தை ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தொடங்கப்பட்ட போது அக் கட்சி்க்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. அச்சின்னத்தில் போட்டியிட்டு த.மா.கா. பெரு…

நெட்டிசன்: கவுரவ படுகொலையும் ராமதாசும்!

தமிழகத்தில் மீண்டும் ஒரு கவுரவக் கொலை நடந்திருக்கிறது.. பட்டப்பகலில் கொலை செய்து விட்டு, சாவகாசமாக செல்கின்றனர். பெற்ற மகளாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனை திருமணம் செய்த…

நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலைக்கு காரணம் என்ன ?

சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்த சாய் பிரசாந்த், பெரிய திரையில் சமீபமாக தலைகாட்ட ஆரம்பித்தார். . இன்று அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினரை மிகுந்த…

துடிக்க துடிக்க நடந்த காதல் கொலை! அதிர்ச்சி வீடியோ இணைப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த19…