Month: March 2016

இந்தியாவைப் புகழ்ந்த சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கண்டனம்

கராச்சி இந்தியாவைப் புகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஜாவேத் மியான்தத் இந்தியாவைப்பற்றிய அப்ரிடியின் கருத்து…

சாதிக்காக சண்டையிடும் காலம் போய்,சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம்

சாதிக்காக சண்டையிடும் காலம் போய்,சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தை சேர்ந்த 22 வயது தாழ்த்தப்பட்ட…

40 வயது கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தீவிரம்

சண்டிகார் மனிதகுலத்தை அச்சுறுத்தும் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவைக்கைகளை எடுத்துவருகிறது.40 வயது கடந்த பெண்கள் அனைவருக்கும் கட்டாயம் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய…

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாவி, சந்திரசேகர் நீக்கமா? : நாசர் பதில்

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து சரத்குமார், ராதாரவி, மற்றும் வாகை சந்திரசேகர் ஆஆயோர் தற்காலிகமாக நீக்கப்பட்டனர் என்று இன்று மாலை முதல் செய்தி பரவியது. இதற்கு நடிகர்…

தலித் இளைஞர் படுகொலை:  ராமதாஸுக்கு முக்கியச் செய்தி கிடையாதாம்!

வேலூர்: உடுமலைப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டார். மேலும்,…

கங்கையை சுத்தப்டுத்த 20 மறுசுழற்சிமுறை மையங்கள் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

புதுடெல்லி கங்கை நதியை தூய்மைப்படுத்த 20 மறுசுழற்சிமுறை மையங்கள் அமைக்கப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற…

கவுரவ கொலைகள்.. 80 அல்ல… 81…

மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர்: “தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து,கதிர் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கவுரவ கொலைகள் நடந்து இருக்கின்றன என்று கேட்டார்.சாதிய ரீதியான…

137 வது பிறந்தநாள் வாழ்த்துகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

மார்ச் 14, 1879 அன்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அல்ம், ஜெர்மனியில் பிறந்தார். அவர் 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான விஞ்ஞானி; 1921ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு…