Month: March 2016

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ராமதாஸ் எதிர்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ராமதாஸ் எதிர்ப்பு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்று மத்திய…

பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு

சுற்றுச்சூழல் நலனுக்கு எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை அழிப்பதற்காக புதிய வகை பாக்டீரியாக்களை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இன்றைய நவநாகரிக உலகில் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் எங்கும்…

வெள்ளையன் மகன் கைது

வெள்ளையன் மகன் கைது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மகன் டைமண்ட் ராஜூ, தனது நண்பர்களுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள பெண்கள் அழகு நிலையத்திற்கு…

ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு ஏற்க மறுப்பு

ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு ஏற்க மறுப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,…

தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்றக்காவல்

தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் 5 பேருக்கு நீதிமன்றக்காவல் உடுமலைப்பேட்டையில் கடந்த 13ம் தேதி அன்று பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நடுரோட்டில் வேறு சமூகத்தைச்சேர்ந்த…

முதல் பெண் தலைமை நீதிபதி: தயாராகும் நேபாளம்

நேபாளம் தன்னை 2015ம் ஆண்டு கூட்டாச்சி குடியுரசாக பிரகனப்படுத்திக் கொண்டு புதிய அரசியல் சாசனத்தைப் பின்பற்றத் துவங்கியதிலிருந்தே பல முற்போக்கான மாறுதல்களைச் சந்தித்து வருகின்றது . குறிப்பாக…

பூட்டான் மன்னரின் வாரிசை மரக்கன்றுகள் நட்டு வரவேற்ற மக்கள்

இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் 2008ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிந்து அரசாட்சிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அரசருக்குச் சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது . அந்தக்…

பொறுப்புள்ள பெற்றோரே, அலைப்பேசி உபயோகிப்பதை உணவு வேளையில் தவிர்ப்பீர்.

அன்பைப் பேண… அலைபேசியை மற… சாப்பாட்டு நேரத்தின்போது கூட உங்கள் கைபேசியை கீழே வைக்க இயலாமல் தகவல் தொழிநுட்பத்தோடு ஒன்றி இருப்பவரா நீங்கள் ? இதனை கண்டிப்பாக…

தாய்நாட்டின் குடியுரிமையைத் துறக்கும் மலேசியர்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் 54,406 மலேசியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த ஜனவரியில் மட்டும் 1,102 பேர் தங்களது கடவுச்சீட்டை சமர்ப்பித்துள்ளனர். தங்கள் தாய்நாட்டு அரசின் செயலின்மையால்…

சாதி ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது

சாதி ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது உடுமலையில் அரங்கேறிய சாதி ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த…