Month: March 2016

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெ., எழுதிய கடிதம்

குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மோடிக்கு அவர் இன்று…

விஜய் – எஸ்.ஏ.சியை பிரித்ததா அரசியல்? நாளை "தெறி"யுமா?

தேர்தல் வந்து விட்டால், அதிரடியாய் காட்சிகள் மாறும். தோளில் கைபோட்டு வலம் வந்த கட்சிகள் முறுக்கிக்கொண்டு நிற்கும், “நீயா நானா” என்று மோதிக்கொண்ட கட்சிகள் அண்ணன் தம்பியாய்…

கடினமான +2 வேதியியல் தேர்வுத்தாள் – நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வைகோ வலியுறுத்தல்

பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடப் பிரிவில் கேட்கப்பட்ட வேள்விகள் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல்…

ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% உயர்த்தும் பரிந்துரையை நிராகரிக்கவேண்டும் : வேல்முருகன்

ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% மடங்கு உயர்த்தும் பரிந்துரையை ஏற்காதே என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரெ.…

ஏழைகளை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்க வேண்டாம் – ராமதாஸ் வலியுறுத்தல்

ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்களை கடுமையாக பாதிக்கும் சேமிப்புகள் மீதான வட்டியை குறைக்கும் முடிவை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர்…

விஷ்ணுப்ரியா வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கருணாநிதி

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மர்ம மரணம் தொடர்பாக அவரது உறவினர் திமுக தலைவர் கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மர்ம மரணத்தில் உள்ள உண்மையை வெளியே…

சாதனை படைத்த ரஜினியின் 2.0!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படம், வெளிவருவதற்கு முன்பே ஒரு சாதனை படைத்திருக்கிறது. இந்தப்படம் 330 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறதாம். இதற்கு முன் அமீர்…

விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவ  விஷால் திட்டம்

கடன் பிரச்சினையால் விவசாயிகளின் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் முயற்சியில் நடிகர் விஷால் இறங்கியிருக்கிறார். நிஜமாகவே கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்போவதாகவும் தகவல்கள்…

வெடித்துச்சிதறியது விமானம் – 61 பேர் பரிதாப பலி

துபாயில் இருந்து ரஷ்யா சென்ற விமானம், ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 6 விமான ஊழியர்கள், 55 பயணிகள் உள்பட 61…