Month: March 2016

தேர்தல் தமிழ்!:  என். சொக்கன் எழுதும் புதுமையான தொடர்!

தேர்தல் தமிழ்!: என். சொக்கன் எழுதும் புதுமையான தொடர்! தினசரி உங்கள் patrikai.com இதழில்… நான், சொக்கன் பேசுகிறேன்.. தமிழில் இல்லாத சொற்களே இல்லை, அதேசமயம், பிறமொழிகளை…

ஜல்லிக்கட்டுக்கு வழக்கில் ரிட் மனு விவகாரம்: விலங்குகள் நலவாரியத்துக்கு நோட்டீஸ்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி…

ஏப்ரல்- 15ல் 10th விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து…

நெட்டிசன்: "தா.பா போயும் சிபிஐ இப்டித்தானா…"

மூத்த பத்திரிகையாளர் த.நா. கோபாலன் அவர்களின்முகநூல் பதிவு: “நேற்று ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழருடன் நடந்த உரையாடல்: “எப்டி இருக்குது தேர்தல் நிலவரம்?” “நல்லா இருக்குங்க…ஒரு…

விஜயகாந்தை பலரும் கேலி செய்வது ஏன்?: பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கருத்து

“விஜயகாந்த் மேல் இருக்கும பயம் காரணமாகவே அவரை அளவுக்கு மீறி சிலர் கேலி செய்கிறார்கள்” என்று எழுத்தாளர் பாலகுமாரன் தனது முகநூல் பதிவில் எழுதியிருக்கிறார். அந்த பதிவு:…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்திக்காமல் திருப்பி அனுப்பினார் ராகுல்?

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவரை சந்திக்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இங்கோவன் டில்லி சென்றுள்ளார். ஆனால் அவரை சந்திக்காமல் ராகுல் காந்தி திருப்பி…

சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கல்: ராஜேஷ் லக்கானி்யிடம் திமுக புகார்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில், ”முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்கும் சென்னையை அடுத்த சிறுதாவூர்…

சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை சோதனையிட வேண்டும்: ஜி.ரா.

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்…

டி.வி.டி.யில் வெளியிட்ட படத்தை திரைக்கு கொண்டுவரும் சேரன்

‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இது சேரனின் 10வது படமாகும். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் சேரனே தயாரித்திருந்தார். இதில் சர்வானந்த் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும்…

மறைந்த எடிட்டர் கிஷோரை ஏமாற்றியது தனுஷா, பிரகாஷ்ராஜா?

தேசிய விருது பெற்ற மறைந்த எடிட்டர் கிஷோருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது, திரை உலகமே அவரை நெகிழ்வாக நினைவு கூறுகிறது. ஆனால், சினிமாவில் பணியாற்றியதாலேயே தாங்கள் வறுமையில்…