Month: March 2016

ஒடிசா மனித உரிமை ஆர்வலர்  தேபரஞ்சன் சாரங்கி கைது

ஒடிசாவின் மனித உரிமை ஆர்வலரும் சுரங்க எதிர்ப்புப் போராளியும்- ஆவணப்படத்தயாரிப்பாளருமான தேபரஞ்சன் சாரங்கியின் திடீர் கைதுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி…

மதுரை: மற்றும் 8 தமிழக  ரயில் நிலையங்கள், இந்திய ரயில்வேயின் சுத்தமான ரயில் நிலையங்கள்!

மதுரை ரயில்வே நிலையம், இந்திய அளவில் A1 பட்டியல் நிலையங்களில், முதல் 10 சுத்தமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கோவில்பட்டி, விருதுநகர், ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம்,…

கியூபாவில் துவங்கியது ஒபாமாவின் வரலாற்றுப்பூர்வப் பயணம்

ஹவான்னா: எதிரெதிர் முனைகளில் கடும் எதிரிகளாய் களத்தில் நின்ற தேசங்கள் அமெரிக்காவும், கியூபாவும். அங்கு உலக அரங்கமே உற்றுநோக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று ( மார்ச்…

தமிழினியின் புத்தக சர்ச்சை: ஜெயன் தேவன், காலச்சுவடு கண்ணன் விளக்கம்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளரக்த்தராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழழில்…” என்ற புத்தகம் பற்றிய சர்ச்சை தொடர்கிறது. அப் புத்தகத்தின் பின் அட்டையில்…

விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரமா? தெரி்த்து ஓடிய வடிவேலு

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்துக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தாலும் இதை தனக்கு…

பொங்கலுக்கு 7 நாள் விடுமுறை: பட்டதாரிகளுக்கு 4 மாதங்களில் வேலை: விஜயகாந்த் வெளி்யிட்ட தேர்தல் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிகவின் 2-வது கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் : 1. அரசுக்கு…

கோலா – பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும்: வைகோ

தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் என்று மதிமுக…

908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலி!

இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்குமான அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள்…

மீட்டிங்: ஸ்டாலின், விஜயகாந்த், வைகோவை வறுத்தெடுத்த காடுவெட்டி குரு!

தருமபுரி மாவட்டம் ஏலகிரியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசினார். வழக்கமான அளவுக்கு இல்லையென்றாலும், டபுள் மீனிங் பேச்சு இல்லாமல் இல்லை. அதோடு விஜயகாந்தை துவைத்து…