ஒடிசா மனித உரிமை ஆர்வலர் தேபரஞ்சன் சாரங்கி கைது
ஒடிசாவின் மனித உரிமை ஆர்வலரும் சுரங்க எதிர்ப்புப் போராளியும்- ஆவணப்படத்தயாரிப்பாளருமான தேபரஞ்சன் சாரங்கியின் திடீர் கைதுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி…
ஒடிசாவின் மனித உரிமை ஆர்வலரும் சுரங்க எதிர்ப்புப் போராளியும்- ஆவணப்படத்தயாரிப்பாளருமான தேபரஞ்சன் சாரங்கியின் திடீர் கைதுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி…
மதுரை ரயில்வே நிலையம், இந்திய அளவில் A1 பட்டியல் நிலையங்களில், முதல் 10 சுத்தமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கோவில்பட்டி, விருதுநகர், ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம்,…
ஹவான்னா: எதிரெதிர் முனைகளில் கடும் எதிரிகளாய் களத்தில் நின்ற தேசங்கள் அமெரிக்காவும், கியூபாவும். அங்கு உலக அரங்கமே உற்றுநோக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று ( மார்ச்…
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளரக்த்தராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழழில்…” என்ற புத்தகம் பற்றிய சர்ச்சை தொடர்கிறது. அப் புத்தகத்தின் பின் அட்டையில்…
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்துக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தாலும் இதை தனக்கு…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிகவின் 2-வது கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் : 1. அரசுக்கு…
தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் என்று மதிமுக…
இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்குமான அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள்…
தருமபுரி மாவட்டம் ஏலகிரியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசினார். வழக்கமான அளவுக்கு இல்லையென்றாலும், டபுள் மீனிங் பேச்சு இல்லாமல் இல்லை. அதோடு விஜயகாந்தை துவைத்து…