Month: March 2016

த.மா.காவுக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னம்: ஜி.கே. வாசன் அறிவிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னத்தை தேர்தல் கமிசன் ஒதுக்கி உள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார். காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.காவை…

கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள் – படித்தபிறகு பகிரவும்

1.கோவிலில் தூங்க கூடாது .. 2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது … 3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது .. 4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கவுசல்யா

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சாதி ஆணவ வெறியாட்டத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவரதுமனைவி கவுசல்யா பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

உள்துறை அமைச்சருக்கு கலாபவன் மணி மனைவி கடிதம்

நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள்…

எஸ்.ஆர்.ரமணன் 31-ல் ஓய்வு

வானிலை என்று நினைத்ததும் ரமணன் தான் மக்கள் நினைவுக்கு வருகிறார். அந்த அளவுக்கு ரமணன் வானிலையோடு ஒட்டி உறவாடியவர் என்றால் மிகை இல்லை. புயல் நேரத்தில் மக்களுக்கு…

இந்தியாவின் புதிய அவசரகால எண்-112

இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால்…

கேரள இடதுசாரி கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

கேரள சட்டசபைக்கு மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பிரதான…

நெட்டிசன்: ஜெ. எதிர்ப்பாள காட்டிக்கொள்ள புகாரா?

வைகோ தீவிர ஜெயா எதிர்ப்பாளர் என்று காட்டிக்கொள்ள மட்டுமே வைகோவின் மேற்கண்ட த புகார் அறிக்கை நிச்சயம் உதவும் ! இந்த புகார் தொடர்பான அனைத்து விவரங்களையும்…

மக்களே… மக்களே!

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதியில் 2009 இடைத்தேர்தல் நடந்தது. திருவைகுண்டம் தான் தோழர். நல்லகண்ணு பிறந்த ஊர். இடதுசாரி கட்சிகள் சார்பாக சிபிஐ போட்டியிட்டது.நல்லகண்ணு தெருத்தெருவாகப் போய்…