Month: January 2016

20ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது : புயலை கிளப்புமா வெள்ளம்

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது. இந்த ஆண்டுக்கான தமிழக…

சீனாவில் நாம் இருவர்.. நமக்கு ஒருவர்… திட்டம் 30 ஆண்டுக்கு நீட்டிக்க முடிவு

பெய்ஜிங்: சீனாவில் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை மேலும் 30 ஆண்டுக்கு நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதால் வயதானவர்கள் செய்யும் பணிக்கு உதவிபுரிய…

வட கொரியா சிறையில் தோட்ட வேலை செய்யும் கனடா பாதிரியார்

சியோல்: ஆயுள் தண்டனை பெற்று வட கொரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனடா பாதிரியாருக்கு குழி தோண்டு வேலை செய்யச் சொல்லி கொடுமை படுத்தும் நிலை உள்ளது. தென்…

‘ஷூ’ வாங்க பணம் இல்லாமல் அவதிப்படும் ஒலிம்பிக் தடகள நாயகி

திருவனந்தபுரம்: ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தடகள வீராங்கணை ஷூ, ஆடை வாங்க பணம் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலை நிலவுகிறது. கேரளா மாநிலத்தில் வடக்கு மலை பகுதியில் உள்ள…

சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் புரட்டி எடுத்த 3 போதை போலீஸ்

சென்னை: தவறுதலாக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் அடித்து உதைத்த போதை போலீஸ்காரர்களால் பெரும பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்த் சாஃப்ட்வேர் இன்ஜினியரான அருள்ராஜ் என்பவர் நேற்று…

இன்று: ஜனவரி 11

லால்பகதூர் சாஸ்திரி நினைவுநாள் “ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்கு அளித்த மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் இன்று.…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 26

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே…

காட்டு குரங்குகளும், தமி்ழ் நாட்டு மனிதர்களும்..!

ஒருமுறை கேரள காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, “குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப்…

பாலா அடித்தாரா?: வரலட்சுமி ஸ்டேட்மெண்ட்

டைரக்டர் பாலாவின் படத்தைப்போலவே, படப்பிடிப்பும் டெரராகத்தான் இருக்கும். நடிப்பவர்களை உண்மையிலேயே வெளுத்து வாங்கிவிடுவார். இவரது முந்தைய படமான “பரதேசி” படப்பிடிப்பில், “எப்படி அடிக்க வேண்டும்” என்பதை நிஜமாகவே…

மாணவர்கள் எதிரே பள்ளியில் மது குடித்த ஆசிரியர்! கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் நடந்த கொடுமை!

நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததால், பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகை இட்டார்கள். வாணியம்பாடி அருகே…