சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிளம்பும் எதிர்ப்பு!
சகாயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த…
சகாயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த…
“புதிய பூமி.. புதிய வானம்…” என்று உண்மையாகவே இனி பாடலாம். பூமிக்கு மிக அருகில் உயிரினங்கள வாழும் வாய்ப்புள்ள புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! ஆஸ்திரேலியாவில் உள்ளது…
உலக அழிகியாக தேர்வானவரை விட்டுவிட்டு, அடுத்த இடம் பிடித்தவருக்கு மகுடம் சூட்டி, “இவர்தான் உலக அழகி” என்று அறிவித்தும் விட்டார்கள். அதன் பிறகு, தவறு தெரிந்து, மன்னிப்பு…
டில்லி: ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களுக்கு இடையே கடலுக்கு அடியில் நீச்சல் அடித்த வீரரின் வீடியோ பதிவுக்கு சமூக வளைதளத்தில் அதிக வரவேற்பு…
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன.மாணவர்களுக்கு என்று பல இணைய தளங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவும் சில…
சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம், அரசருக்கு மட்டுமல்ல.. அனைவரின் வாழ்க்கைக்கும் உதவும் கருத்துக்களைச் சொல்கிறது. அதிலிருந்து சில.. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது…
இன்று ஏகாதேசி திருநாள். மார்கழி மாத வளர்பிறை ஏகாதேசி தினம் ‘வைகுண்ட ஏகாதேசி‘ என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதேசிகள் அன்று விரதமிருந்த நற்பலன்களை இன்று ஒரே…
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது…
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல்…
ரேடியம் என்பது கதிர்வீச்சுள்ள ஒரு தனிமம். போலந்து நாட்டை சேர்ந்த பிரஞ்சு பெண்ணான மேரி கியூரி, அவரது கணவர், பியரிக் இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும்…