சென்னை: கொரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி உள்ள நிலையில், கொரோனா பரிசோதனை செய்ய தமிழகத்தில் 2,000 மினி கிளினிக் அமைக்கப்படும் என முதல்வர்  எடப்பாடி பழனிசாமி  தெரிவித்து உள்ளார்.