சென்னை

மிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 41,908 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,48,79,171 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதுவரை 34,51,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,023 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 354 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,11,892 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,50,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 9,068 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 95 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,41,045 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 499 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 15 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 13 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இன்றைய நிலவரப்படி அரியலூர், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக உள்ளன.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,616 பேர் பாதிக்கப்பட்டு 2,617 பேர் உயிர் இழந்து 3,26,992 பேர் குணம் அடைந்து தற்போது 207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,35,286 பேர் பாதிக்கப்பட்டு 2,658 பேர் உயிர் இழந்து 2,32,452 பேர் குணம் அடைந்து தற்போது 176 பேர் சிகிச்சையில் உள்ளனர்.