சென்னை
தமிழகத்தில் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநரே காரணமாக உள்ளதாக ப சிதம்பரம் கூறியுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன் னாள் மத்திய நிதி அமைசருமான ப சிதம்பரம் இன்று எக்ஸ் தளத்தில் ஒர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தபதிவில் ப சிதமபரம்,,
“1857-ல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாத நிலை உள்ளது. இதற்கு கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைதான் காரணம்.
தமிழகத்தில் கவர்னரே பல சர்ச்சைகளின் மையமாக இருப்பது ஏன்? மேலும் அவர்தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான தகவல் இது.”
என்று. கூறியுள்ளார்.baram
Patrikai.com official YouTube Channel