adade-26
 
பெண்மணி: 
“ஹூம்…  அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கான்.. ஏன்டா பெயிலானேனு கேட்டா..  தேர்வு முறை சரியில்லை, தேர்வு ஆணையம் மோசடி செய்தது, மதிப்பெண் பதிவிடுவதில் கனிணி மோசடி.. அப்படின்னு என்னென்னமோ சொல்றான்..”
( கருத்து: யாழி)