சென்னை:

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் சத்யபிரதா சாகு, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்ற வாரிய மேலாண் இயக்குனர் மற்றும் தலைவராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை கழிவு நீரகற்று மேலாண் இயக்குனர் அருண்ராய், மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]