கோவை
தமிழக போக்குவரத்து காவலர்களுக்கு [ஏன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது,

இந்த வருடன் மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.
அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை சற்று தமிழகத்தில் அதிகமாகவே உணரமுடிகிறது. கத்தரி வெயிலை முன்னிட்டு கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கிய ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக தலா ரூ.15,000 மதிப்புகொண்ட இந்த ஹெல்மெட் 36 போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel