ரோடு

நாளை ஈரோட்டில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வாரியம்,

”ஈரோட்டில் நாளை (26.04.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்

கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல். ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.”

என அறிவித்துள்ளது.