சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 508 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,38,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,356 பேர் உயிர் இழந்து 8,21,430 பேர் குணம் அடைந்து தற்போது 4,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,31,286 பேர் பாதிக்கப்பட்டு 4,102 பேர் உயிர் இழந்து 2,25,630 பேர் குணம் அடைந்து தற்போது 1,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,384 பேர் பாதிக்கப்பட்டு 671 பேர் உயிர் இழந்து 53,289 பேர் குணம் அடைந்து தற்போது 424 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,540 பேர் பாதிக்கப்பட்டு 768 பேர் உயிர் இழந்து 50,452 பேர் குணம் அடைந்து தற்போது 320 பேர் சிகிச்சையில் உள்ளனர்.