சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 513 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,36,818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,339 பேர் உயிர் இழந்து 8,19,850 பேர் குணம் அடைந்து தற்போது 4,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,30,834 பேர் பாதிக்கப்பட்டு 4,096 பேர் உயிர் இழந்து 2,25,156 பேர் குணம் அடைந்து தற்போது 1,582 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,225 பேர் பாதிக்கப்பட்டு 670 பேர் உயிர் இழந்து 53,129 பேர் குணம் அடைந்து தற்போது 426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,409 பேர் பாதிக்கப்பட்டு 765 பேர் உயிர் இழந்து 50,293 பேர் குணம் அடைந்து தற்போது 351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.