சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 682 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,26,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,228 பேர் உயிர் இழந்து 8,07,744 பேர் குணம் அடைந்து தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,27,975 பேர் பாதிக்கப்பட்டு 4,048 பேர் உயிர் இழந்து 2,21,820 பேர் குணம் அடைந்து தற்போது 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,200 பேர் பாதிக்கப்பட்டு 661 பேர் உயிர் இழந்து 51,848 பேர் குணம் அடைந்து தற்போது 691 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,609 பேர் பாதிக்கப்பட்டு 750 பேர் உயிர் இழந்து 49,441 பேர் குணம் அடைந்து தற்போது 418 பேர் சிகிச்சையில் உள்ளனர்.