சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 173 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,14,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,921 பேர் உயிர் இழந்து 25,63,101 பேர் குணம் அடைந்து தற்போது 16,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,44,153 பேர் பாதிக்கப்பட்டு 8,400 பேர் உயிர் இழந்து 5,33,961 பேர் குணம் அடைந்து தற்போது 1,792 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 173 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,36,077 பேர் பாதிக்கப்பட்டு 2,266 பேர் உயிர் இழந்து 2,31,788 பேர் குணம் அடைந்து தற்போது 2,028 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,65,387 பேர் பாதிக்கப்பட்டு 2,431 பேர் உயிர் இழந்து 1,61,860 பேர் குணம் அடைந்து தற்போது 1,096 பேர் சிகிச்சையில் உள்ளனர்.