டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 538 பேருக்கும் டில்லியில் 1575 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,73,995 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,047 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 558 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,61,711 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 5,237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,01,150 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 61 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,874 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,307 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 5,72,523 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 18,753 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.