சென்னை: தமிழகத்தில் இன்று 5995 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3லட்சத்து 67ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

அதிக பட்சமாக சென்னையில் இன்று 1287 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

இன்று ஒரே நாளில் 5,764 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இன்று 101 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

[youtube-feed feed=1]