திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 7,643 மற்றும் மகாராஷ்டிராவில் 1,638 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,94,820 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 49 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,865 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,791 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,24,547 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 26,805 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 7,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 48,68,640 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 77 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,002 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 10,488 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 47,60,781 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 80,328 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.