சென்னை

மிழகத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,57,602 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 65,764 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,77,68,971 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் 2 பேர் வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ளனர்.  இதுவரை  8,56,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,535 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 543 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,40,723 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.