சென்னை

மிழகத்தில் இன்று 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 47,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,68,406  பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,11,86,821 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை  24,55,332  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 150 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 32,051 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,132  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 23,75,960  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 47,318  பேர் சிகிச்சையில் உள்ளனர்.