சென்னை

மிழகத்தில் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,38,842 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,532 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 51,492 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,57,60,082 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை  8,38,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 7 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,363 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று சென்னையில் மட்டுமே கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.

இன்று 517 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,21,947 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,532 பேர் சிகிச்சையில் உள்ளனர்.