சென்னை

மிழகத்தில் இன்று 448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,47,385 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 52,124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,67,19,551 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் 3 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்  இதுவரை  8,47,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 7 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 12,451 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 467 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,30,787 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

patrikaidotcom, tamil news, Corona, TN, affected,  Today 448, total 847385, கொரோனா, தமிழகம், பாதிப்பு, இன்று 448, மொத்தம் 847385