சென்னை
தமிழகத்தில் இன்று 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,13,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,65,124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,65,67,807 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 20,09,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 486 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 22,775 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 31,255 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 16,74,539 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 3,13,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel