மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 15,817. மற்றும் ஆந்திரா மாநிலத்தில் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 15,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 22,82,191 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 56 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 52,723 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 11,344 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 21,17,744 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,10,485 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரா மாநிலத்தில் இன்று 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,91,388 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று ஒருவர் மரணம் அடைந்து இதுவரை 7,180 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 140 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,82,981 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,227 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.