புதுடெல்லி:
டெல்லி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி மக்களின் 60 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் யமுனா நதியில், அதே 60 சதவீத அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆற்றில் திறந்து விடப்படுவதால் நதி மாசடைவது தெரியவந்துள்ளது.
டெல்லி மக்களின் 60 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் யமுனா நதியில், அதே 60 சதவீத அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆற்றில் திறந்து விடப்படுவதால் நதி மாசடைவது தெரியவந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel