சென்னை:
விமர்சனங்களை ஏதிர்கொள்ளாத அரசு நிலைக்காது என்று கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டரில் ஒரு பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், “விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ, துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும்கூட நிலைக்க வாய்ப்பில்லை.
இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் லட்சியங்களில் ஒன்று,” என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel